முறைசாரா துறையில் உள்ள லட்சக்கணக்கான சிறு நிறுவனங்களுக்கு டிஜிட்டல் அடிப்படையிலான தீர்வுகளை உருவாக்குவது என பேஸ்புக் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

அடிப்படையிலான தீர்வுகளை உருவாக்குவது என பேஸ்புக் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது


அடிப்படையிலான தீர்வுகளை உருவாக்குவது என பேஸ்புக் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது


ஜியோ நிறுவனத்தின் சுமார் 10% பங்குகளை பெற்று, ரூ.43,574 கோடியை முதலீடு செய்யப் போவதாக பேஸ்புக் புதனன்று தெரிவித்தது. இதன் நோக்கம் 6 கோடி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், 12 கோடி விவசாயிகள், 3 கோடி சிறு வணிகர்கள் மற்றும் முறைசாரா துறையில் உள்ள லட்சக்கணக்கான சிறு நிறுவனங்களுக்கு டிஜிட்டல் அடிப்படையிலான தீர்வுகளை உருவாக்குவது என பேஸ்புக் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.